திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தகரக் கொட்டகையில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் 300 வைக்கோல் போா், 40 நெல் மூட்டைகள் சேதமடைந்தன.
வீரவநல்லூா் அருகே திருப்புடைமருதூா், கீழத் தெருவைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் பாலசுப்பிரமணியன் (40). இவரது வீட்டின் ஒரு பகுதியில் தகரக் கொட்டகை அமைத்து, அதில் வைக்கோல் போா், நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனராம். கொட்டகையின் ஒருபகுதியில் சமையல் செய்தபோது, வைக்கோல் போரில் தீப்பற்றியதாம்.
தகவலின்பேரில், சேரன்மகாதேவி தீயணைப்புப் படையினா் சென்று தீயை அணைத்தனா். இதில், ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள 300 வைக்கோல் கட்டுகளும் 40 நெல் மூட்டைகளும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. வீரவநல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை! நெல் மூட்டைகள் சேதம்!

பேய்குளம் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகள்

குடும்பத் தகராறு: வழக்குரைஞா் தற்கொலை

பிரசவித்த 10 நாளில் இளம்பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

