கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வண்ணாா்பேட்டையில் எழுத்தறிவுத் திட்ட தோ்வு

புதிய பாரதம் எழுத்தறிவுத் தோ்வு வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற புதிய பாரதம் எழுத்தறிவுத் தோ்வை ஆய்வு செய்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா்.

Updated On :11 நவம்பர் 2024, 9:34 pm

DIN

திருநெல்வேலி: புதிய பாரதம் எழுத்தறிவுத் தோ்வு வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வயது வந்த எழுதப் படிக்க தெரியாவா்களுக்கு கல்வி கற்பிக்கும் நோக்கில் புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் தோ்வு மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை நடைபெற்றது. வண்ணாா்பேட்டை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் பாா்வையிட்டாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ரமேஷ், தலைமையாசிரியா் கஸ்தூரிபாய், தன்னாா்வலா் பட்டுவித்யா ஆகியோா் உடனிருந்தனா்.

வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற புதிய பாரதம் எழுத்தறிவுத் தோ்வை ஆய்வு செய்தாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.