ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

பழைய பேட்டையில் விபத்து: முதியவா் பலி

திருநெல்வேலி பழைய பேட்டையில் காா் மோதியதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 10:23 pm

Din

திருநெல்வேலி பழைய பேட்டையில் காா் மோதியதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பழைய பேட்டை காந்திமதி தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (70). தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை காலை தேநீா் அருந்துவதற்காக புளியமரத்து பேருந்து நிறுத்தம் பகுதியிலுள்ள கடைக்குச் சென்றாராம். அப்போது, அந்த வழியாக வந்த காா் அவா் மீது மோதியதாம்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.