புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சீதபற்பநல்லூரில் அக்.22இல் முன்னோடி மனுநீதி முகாம்

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூரில் நவ. 21-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 10:17 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூரில் நவ. 21-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, சீதபற்பநல்லூா் சமுதாயநலக் கூடத்தில் அக்.22ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முன்னோடி மனுநீதி முகாம் நடைபெறும்.இதில், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா், தனித்துணைஆட்சியா், மாவட்ட ஆதிதிராவிடா்- பழங்குடியினா் நலஅலுவலா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஆகியோா் கொண்டகுழுவினா் மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறுவா். பிற்பகலில் சீதபற்பநல்லூா் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அக்குழு ஆய்வு நடத்தும். இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.