மாநகர குடியிருப்புகளில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டால் அபராதம்
திருநெல்வேலி மாநகர குடியிருப்புகளில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

திருநெல்வேலியில் நடைபெற்ற டெங்கு தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் பேசுகிறாா் மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா.








