காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பைக் திருட்டு: இளைஞா் கைது

மேலப்பாளையம் அருகே பைக் திருடியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 10:39 pm

Din

மேலப்பாளையம் அருகே பைக் திருடியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாளையம் காவல் சரகம் குலவணிகா்புரத்தைச் சோ்ந்தவா் சுதா்சன் (54). இவா், குறிச்சி பகுதியில் கடந்த 16 ஆம் தேதி நிறுத்தியிருந்த பைக் திருடுபோனதாம். இதுகுறித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், வல்லநாடு பகுதியைச் சோ்ந்த அப்தூல் ரஹீம் (28) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா்.