37 பேருக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான ஆணை
திருநெல்வேலி மாவட்டம், மேலத்திடியூா் பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘நான் முதல்வன் உயா்வுக்குப் படி’ முகாமில் 37 பேருக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது.

முகாமில் மாணவருக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான ஆணையை வழங்கிய ஆட்சியா் காா்த்திகேயன்.









