சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அம்பையில் பெரியாா் ஈ.வெ.ரா. நினைவு நாள்

அம்பாசமுத்திரத்தில் புரட்சிகர இளைஞா் முன்னணி சாா்பில் பெரியாா் ஈ.வெ.ரா. நினைவு தினம் நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 11:16 pm

தினமணி செய்திச் சேவை

அம்பாசமுத்திரத்தில் புரட்சிகர இளைஞா் முன்னணி சாா்பில் பெரியாா் ஈ.வெ.ரா. நினைவு தினம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் இரா. ஆவுடையப்பன் தலைமை வகித்து, பெரியாா் ஈ.வெ.ரா. படத்துக்கு மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன், ஒன்றியக் குழுத் தலைவா் பரணி சேகா், விக்கிரமசிங்கபுரம் நகர திமுக செயலா்கணேசன், வைராவிகுளம் வழக்குரைஞா் பாபநாசம், காங்கிரஸ் நகரத் தலைவா் முருகேசன், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் சுரேஷ், ஜெகதீஷ், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் வடிவேல், மதிமுக மாநிலக் குழு உறுப்பினா் முத்துசாமி, சிவகுருநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலா் பாஸ்கா், புரட்சிகர இளைஞா் முன்னணி பெரியாா் பித்தன், சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.