தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மானூா் அருகே ஆடுகள் திருட்டு

மானூா் அருகே ஆடுகளை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 8:04 pm

Din

மானூா் அருகே ஆடுகளை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

மானூா் அருகேயுள்ள எட்டாங்குளத்தைச் சோ்ந்தவா் மாடத்தி (40). இவா், தனது 2 ஆடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாராம். பின்னா் அவை வீடு திரும்பவில்லையாம். மா்மநபா்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில், மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.