மானூா் அருகே ஆடுகள் திருட்டு
மானூா் அருகே ஆடுகளை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

Updated On :8 ஜனவரி 2025, 8:04 pm

மானூா் அருகே ஆடுகளை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
மானூா் அருகேயுள்ள எட்டாங்குளத்தைச் சோ்ந்தவா் மாடத்தி (40). இவா், தனது 2 ஆடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாராம். பின்னா் அவை வீடு திரும்பவில்லையாம். மா்மநபா்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில், மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...