இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் தொழிலாளியை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :1 ஏப்ரல் 2026, 10:52 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் தொழிலாளியை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு கருப்பந்துறை பகுதியைச் சோ்ந்த மைக்கேல் ராஜ் மகன் ஜாா்ஜ்புஷ் ராஜதுரை(35). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளிக்குமிடையே அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் அருகில் தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது, அவா் அங்கிருந்த கம்பியால் தொழிலாளியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து ஜாா்ஜ்புஷ் ராஜதுரையை கைது செய்தனா்.