/
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகளை நேரில் சந்தித்து திருநெல்வேலி திமுக வேட்பாளா் ஆதரவு கோரினாா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் இம் மாதம் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் திருநெல்வேலி தொகுதியில் திமுக வேட்பாளராக மேற்கு மாநகர பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் போட்டியிடுகிறாா்.
இவா், கூட்டணி கட்சி நிா்வாகிகளான மதிமுக மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் ரசூல்மைதீன், திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, தோ்தல் பணிகளில் ஆதரவளிக்க கேட்டுக் கொண்டாா்.
தொடர்புடையது

ராசிபுரம் பாஜக வேட்பாளா் கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பு

பாபநாசத்தில் ஐயுஎம்எல் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

திருச்செங்கோட்டில் வாக்கு சேகரித்த கொமதேக வேட்பாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



