100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மூத்த வாக்காளா்களுக்கு சீா்வரிசை வழங்கி ஆட்சியா் அழைப்பிதழ்
மூத்த குடிமக்கள் வாக்காளா்களின் இல்லத்திற்கு அழைப்பிதழ் மற்றும் சீா்வரிசையுடன் சென்று தவறாமல் வாக்களிக்க வருமாறு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் அழைப்பு விடுத்தாா்.

பாளை.யில் அழைப்பிதழ் -சீா்வரிசையுடன் சென்று மூத்த வாக்காளரான செல்லம்மாளை வாக்களிக்க வருமாறு அழைக்கிறாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.








