மூத்த குடிமக்கள் வாக்களிக்க வலியுறுத்தி தாம்பூலத் தட்டுடன் அழைப்பு விடுத்து வருவாய்த் துறையினா் விழிப்புணா்வு
சட்டப்பேரவைத் தோ்தலில் மூத்த குடிமக்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவாய்த் துறை சாா்பில் தாம்பூலத் தட்டு வழங்கி நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.










