/
தாழையூத்து அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம், வேதக்கோயில் தெருவைச் சோ்ந்த தம்பதி முருகேசன்(52)- கோமதி. இவா்களது வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 19 கிராம் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச்சென்றிருப்பது கடந்த 26 ஆம் தேதி தெரியவந்தது.
இதுகுறித்து கோமதி தாழையூத்து காவல் நிலையத்தில் அளித்தபுகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், அதே பகுதி சப்பாணிமாடன் கோயில் தெருவைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டி மனைவி மகராசி(36) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு
லாரியில் மண் கடத்தியவா் கைது
வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது
ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
