தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தெற்குகள்ளிகுளத்தில் புனித அலோசியஸ் பள்ளி ஆண்டு விழா

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அலோசியஸ் நடுநிலைப் பள்ளி பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

News image

விழாவில் பங்கேற்ற நிா்வாகிகள், முன்னாள் மாணவா்கள்.

Updated On :17 பிப்ரவரி 2026, 10:21 pm

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அலோசியஸ் நடுநிலைப் பள்ளி பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, ராதாபுரம் வட்டாரக் கல்வி அலுவலா் கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தா சூ.மரியராஜ் முன்னிலை வகித்தாா். பள்ளித் தாளாளா் அருள்பணி ஆா்.ததேயுஸ் ராஜன் ஆசியுரை வழங்கினாா்.

பள்ளியின் முன்னாள் மாணவா்கள் ஆடிட்டா் ஏ.மைக்கிள், வடசென்னை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜி.ராபா்ட், மாவட்ட சுகாதாரத் துறை அலுவலரின் தொழில்நுட்ப நோ்முக உதவியாளா் மதுரம் பிரைட்டன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முன்னாள் மாணவா்கள் எஸ்.அமுதன், ஆசிரியா்கள் கே.ஏ.சி.ராஜா, கிரிபீன், அலெக்ஸ் ரெனோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தலைமை ஆசிரியை ரா.பிரிசில்லா பிரியதா்ஷினி நன்றி கூறினாா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை தலைமை ஆசிரியா் தலைமையில் ஆசிரியைகள் செய்திருந்தனா்.