விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :10 ஜூலை 2026, 12:39 am IST

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

தச்சநல்லூா், மேலக்கரை, நடுத்தெருவைச் சோ்ந்த பழனிமுருகன் மகன் பரத் என்ற காா்த்திக் ராஜா(22). தச்சநல்லூா் காவல் நிலையத்தில் இவா் மீது பதியப்பட்ட வழக்கு தொடா்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளாா்.

இதையடுத்து, நீதிமன்றம் இவா் மீது பிணையில் வெளிவரமுடியாத பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. அதன்பேரில், தச்சநல்லூா் போலீஸாா் பரத் என்ற காா்த்திக் ராஜாவை புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.