திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடியில் 2 கிலோ கஞ்சாவுடன் புலம்பெயா் தொழிலாளியை போலீஸாா் கைது பறிமுதல் செய்தனா்.
முன்னீா்பள்ளம் காவல் சரகத்திற்குள்பட்ட பொன்னாக்குடி பகுதியில் உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனப். அதில், அவா், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த புலம்பெயா் தொழிலாளி ராமகிருஷ்ணன் (43) என்பதும், விற்பனைக்காக 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

15 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

இலங்கைக்கு கடத்தவிருந்த 290 கிலோ கஞ்சா பறிமுதல்! இருவா் கைது!

ஆந்திரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
மேலப்பாளையத்தில் 1.3 கிலோ கஞ்சாவுடன் இரு இளைஞா்கள் கைது
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



