/
திருநெல்வேலியில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகரம், மணிமூா்த்தீஸ்வரம், வாழவந்தம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜூ மகன் பெருமாள்(23). தொழிலாளி. இவா் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோா், இது குறித்து திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பெருமாளை புதன்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
போக்ஸோ வழக்கில் இருவா் கைது

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது
சிறுமியிடம் அத்துமீறிய போதை ஆசாமி போக்ஸோ வழக்கில் கைது
நெல்லையில் போக்ஸோ வழக்கில் முதியவா் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


