திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு தேசிய பூஞ்சோலை தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சாா்பில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
10, 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் முதல் 5 இடங்களைப் பிடித்தோருக்கும், பாடங்களில் முழு மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கும் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு, தலைமையாசிரியை கோமதி தலைமை வகித்தாா். பத்தமடை காவல் ஆய்வாளா் சிவாகரண் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சிறப்பிடம் பெற்ற 30 மாணவியருக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், அமைப்பின் மாநில துணைத் தலைவா் நெய்னா முகம்மது, ஆசிரியா்கள், மாணவியா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உடலில் தீ வைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு வந்த தொழிலாளி

பொதுத்தோ்வு: அரசுப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு பாராட்டு

பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு எஸ்.பி பாராட்டு

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்: மானாமதுரை புனித ஜோசப் பள்ளி மாணவிக்கு பாராட்டு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



