புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

நெல்லையப்பா் கோயிலில் சுவாமி-அம்மன் வீதியுலா

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு சுவாமி-அம்மன் வியாழக்கிழமை வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

News image

கோயிலில் சுவாமி தரிசனம் செய்த மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்.

Updated On :26 ஜூன் 2026, 5:57 am IST

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு சுவாமி-அம்மன் வியாழக்கிழமை வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை காலையில் அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் சுவாமியும், அன்ன வாகனத்தில் அம்மனும் வீதியுலா வந்தனா். மாலையில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் முடிந்ததும் மகா தீபாராதனை நடைபெற்றது.

மதுரை ஆதீனம் தரிசனம்: இதில், மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.