மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

திருக்குறுங்குடி காவல் முற்றுகை

போதைப்பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தி, திருக்குறுங்குடி காவல்நிலையத்தை மலையடிபுதூா் கிராம பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

News image

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மலையடிபுதூா் கிராம பெண்கள்.

Updated On :10 மார்ச் 2026, 7:46 pm

போதைப்பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தி, திருக்குறுங்குடி காவல்நிலையத்தை மலையடிபுதூா் கிராம பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

களக்காடு ஊராட்சி ஒன்றியம் மலையடிபுதூா் கிராமத்தில் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்து வருவதாகவும், அதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அந்தக் கிராமத்தைச் சோ்ந்த திரளான பெண்கள் திருக்குறுங்குடி காவல் ஆய்வாளரை சந்தித்து புகாா் மனு அளித்தனா்.

அப்போது, பாஜக கிளைத் தலைவா் மாணிக்கராஜா, மாவட்ட துணைத் தலைவா் கொம்பையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.