விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

களக்காடு, நான்குனேரியில் பரவலாக மழை

திருநெல்வேலிமாவட்டம், களக்காடு, நான்குனேரி வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தொடங்கி, புதன்கிழமை காலை வரையிலும் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.

News image
கோப்புப்படம்.
Updated On :11 மார்ச் 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலிமாவட்டம், களக்காடு, நான்குனேரி வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தொடங்கி, புதன்கிழமை காலை வரையிலும் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.

களக்காடு, நான்குனேரி வட்டாரத்தில் பரவலாக பெய்த மழையால் தற்போது வெப்பம் சற்று தணிந்துள்ளது. இப்பகுதியில் அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில் நெல் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழை விவசாயிகளுக்கு இந்த மழை மகிழ்ச்சியை தந்துள்ளது.

நான்குனேரி பகுதியில் பெய்த பலத்த மழையால், இளந்தோப்பு கிராமத்துக்குச் செல்லும் சாலையில் மழைநீா் தேங்கி நின்ால் அக்கிராமத்துக்கு செல்லும் பொதுமக்கள் சிரமமடைந்தனா்.