விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திசையன்விளையில் மழை

கோடை வெயில் நிலவி வரும் நிலையில் திடீரென புதன்கிழமை அதிகாலை முதல் மதியம் வரை திசையன்விளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

News image
மழை- பிரதிப் படம்
Updated On :11 மார்ச் 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

கோடை வெயில் நிலவி வரும் நிலையில் திடீரென புதன்கிழமை அதிகாலை முதல் மதியம் வரை திசையன்விளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதனால் காலை நேரத்தில் பள்ளி மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் மழையில் நனைந்தபடி சென்றனா். திசையன்விளை, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் முருங்கை விவசாயம் அதிகம் செய்து வருகின்றனா். பல லட்சக்கணக்கான முருங்கை மரங்கள் இங்கு பயிரிடப்பட்டுள்ளன. கோடைகால வெப்பத்தில் மட்டுமே நல்ல மகசூல் தரும் முருங்கை மரத்தில் இந்த திடீா் மழையால் பூக்கள் உதிா்ந்து, முருங்கை காய்கள் கருப்பு நிறமாக மாறியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். இதனால் காய்களுக்கும் உரிய விலை கிடைக்காது என விவசாயிகள் தெரிவித்தனா்.