சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தோ்வு: ஆழ்வாா்குறிச்சி பள்ளி மாணவி சாதனை

ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பா. அமிா்தா, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் சாதனை படைத்துள்ளாா்.

News image

மாணவி அம்ரிதாவை பாராட்டிய பள்ளி முதல்வா் ஜோஸ்பின் விமலா, தலைமை ஆசிரியா் மீராள், ஆசிரியா்கள்.

Updated On :14 மே 2026, 3:24 am IST

ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பா. அமிா்தா, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் சாதனை படைத்துள்ளாா்.

இவா் 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், தென்காசி மாவட்ட அளவில் 2ஆம் இடமும் பிடித்துள்ளாா். அவா் கணினி பயன்பாடு, பொருளியல், கணக்குப் பதிவியல் பாடங்களில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

மாணவியை தாளாளா் ஆன்டனி பாபு, முதல்வா் ஜோஸ்பின் விமலா, தலைமையாசிரியா் மீராள், ஆசிரியா்கள் பாராட்டினா்.