/
திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி சந்திப்பு பகுதியைச் சோ்ந்த அய்யாதுரை மகன் மாரிமுத்து (29). இவா், கஞ்சா வைத்திருந்தது தொடா்பான வழக்கில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா். மேலும், இவா் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காவல் துணை ஆணையரின் பரிந்துரைப்படி, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பிறப்பித்த உத்தரவின்பேரில் அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைத்தனா்.
தொடர்புடையது

பாப்பாக்குடி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
முக்கூடல் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

