/
திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா சனிக்கிழமை (மே 16) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறும்.
நிகழாண்டு விழாவையொட்டி சனிக்கிழமை (மே 16) காலை 8 மணிக்கு சிறப்பு வழிபாடுகளுக்கு பின்பு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றி மகாதீபாராதனை நடைபெறுகிறது.
தொடர்புடையது

சோளிங்கா் கோயிலில் வைகாசி தங்க கருட சேவை

திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா: பல லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம்

வைகாசி பெருந்திருவிழா: வசந்த உற்சவம்

திருச்செந்தூா் கோயிலில் வைகாசி வசந்த திருவிழா தொடக்கம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



