பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கைலாசநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா இன்று தொடக்கம்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா சனிக்கிழமை (மே 16) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா சனிக்கிழமை (மே 16) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறும்.

நிகழாண்டு விழாவையொட்டி சனிக்கிழமை (மே 16) காலை 8 மணிக்கு சிறப்பு வழிபாடுகளுக்கு பின்பு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றி மகாதீபாராதனை நடைபெறுகிறது.