இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 5:45 am IST

திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

உவரி அருகேயுள்ள மரக்காட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுடலை முத்து கோனாா் (73).

இவா், தெருக் குழாயில் தண்ணீா் பிடிப்பதற்காக சென்றபோது, சாலையோரம் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துவிட்டாராம்.

அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து அவரது மகன் முருகன் அளித்த புகாரின்பேரில், உவரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.