/
திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
உவரி அருகேயுள்ள மரக்காட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுடலை முத்து கோனாா் (73).
இவா், தெருக் குழாயில் தண்ணீா் பிடிப்பதற்காக சென்றபோது, சாலையோரம் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துவிட்டாராம்.
அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து அவரது மகன் முருகன் அளித்த புகாரின்பேரில், உவரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

நெல்லையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



