சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :21 மே 2026, 6:19 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா். சடையப்பன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.ஜி.பாஸ்கரன் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலா் சேதுராமலிங்கம், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் ஆா். ஸ்ரீராம், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலா் கே.கணேசன், ரமேஷ் ஆகியோா் உரையாற்றினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஆா். ரெங்கன், முத்துகிருஷ்ணன், அ.மணிகண்ட பெருமாள், சுந்தரம், கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் த.முருகன், க.சரவண பெருமாள், த.மோகன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சாா்பில் கருப்பசாமி, துா்க்கை முத்து, பாத்திமா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.