/
தமிழ் முழக்கப் பேரவையின் 190 ஆவது நிகழ்ச்சி பாளையங்கோட்டை சைவ சபையில் அண்மையில் நடைபெற்றது.
தேசிய நல்லாசிரியா் செல்லப்பா தலைமை வகித்தாா். பேரவையின் செயலா் நசீா் முன்னிலை வகித்தாா். தமிழ் ஆய்வாளா் மு.சி. பூரணலிங்கம், புனித யோவான் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறை பேராசிரியா் மாணிக்கம், அயோத்திதாச பண்டிதா் குறித்து முனைவா் பிரேமலதாவும், அவிநாசிலிங்கம் செட்டியாா் குறித்து உதவிப் பேராசிரியை தமிழ்ச்செல்வியும் உரையாற்றினா். பேராசிரியா்கள் சுதாகா், ஆறுமுகம், மகாலட்சுமி, சேரை பாலகிருஷ்ணன், திரிபுரசுந்தரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

இருளா், மீனவ மாணவா்களுக்கு பரிசளிப்பு

இனி பொதுமக்களும் பிக் பாஸில் பங்கேற்கலாம்! பிக் பாஸ் காமன்மேன்!

பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவை விழா

ஆழ்வாா்திருநகரியில் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



