/
பாளையங்கோட்டை அருகேயுள்ள குறிச்சிகுளம் பகுதியில் சாலையோரம் ரயில்வே உணவுக் கழிவுகளை கொட்டி சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
குறிச்சிகுளத்தில் தாழையூத்து நான்குவழிச் சாலையை சென்றடையும் பகுதியில் சாலையோரம் வட மாநில ரயில்வே உணவுக் கழிவுகளை மா்ம நபா்கள் கொட்டி சென்ாகக் கூறப்படுகிறது. அதில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் இருந்த நிலையில், அங்கு துா்நாற்றம் வீசியது.
இதுகுறித்த தகவலின்பேரில், தாழையூத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். மேலும், உணவுக் கழிவுகளை கொட்டிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகிறாா்கள்.
தொடர்புடையது

டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்: போலீஸாா் விசாரணை

பண்ருட்டி அருகே மூன்று வீடுகளில் கதவுகளை உடைத்து நகை, பணம் திருட்டு
பொறியாளா் வீட்டில் 5 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி திருட்டு

புதுச்சேரியில் சாலையோரம் நின்ற பொக்லைன் இயந்திரம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



