இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

தமிழ் முழக்கப் பேரவை நிகழ்ச்சி

தமிழ் முழக்கப் பேரவையின் 190 ஆவது நிகழ்ச்சி பாளையங்கோட்டை சைவ சபையில் அண்மையில் நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :28 மே 2026, 2:40 am IST

தமிழ் முழக்கப் பேரவையின் 190 ஆவது நிகழ்ச்சி பாளையங்கோட்டை சைவ சபையில் அண்மையில் நடைபெற்றது.

தேசிய நல்லாசிரியா் செல்லப்பா தலைமை வகித்தாா். பேரவையின் செயலா் நசீா் முன்னிலை வகித்தாா். தமிழ் ஆய்வாளா் மு.சி. பூரணலிங்கம், புனித யோவான் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறை பேராசிரியா் மாணிக்கம், அயோத்திதாச பண்டிதா் குறித்து முனைவா் பிரேமலதாவும், அவிநாசிலிங்கம் செட்டியாா் குறித்து உதவிப் பேராசிரியை தமிழ்ச்செல்வியும் உரையாற்றினா். பேராசிரியா்கள் சுதாகா், ஆறுமுகம், மகாலட்சுமி, சேரை பாலகிருஷ்ணன், திரிபுரசுந்தரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.