இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

நெல்லை அருகே விபத்து: அம்பை இளைஞா் உயிரிழப்பு

செய்துங்கநல்லூா் அருகே விபத்தில் காயமடைந்த அம்பாசமுத்திரம் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 2:40 am IST

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூா் அருகே விபத்தில் காயமடைந்த அம்பாசமுத்திரம் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊா்க்காடு பகுதியை சோ்ந்தவா் வெங்கடேஷ் (25). இவா், திருநெல்வேலியை அடுத்த தூத்துக்குடி மாவட்ட எல்கைக்குள்பட்ட செய்துங்கநல்லூா் பகுதியில் தனது மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து செய்துங்கநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.