ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

நெல்லை அரசு மருத்துவமனை முன் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தா்னா

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தா்னாவில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

Published On :

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாா் நிறுவனம் மூலம் தூய்மைப் பணியாளா்கள், பராமரிப்பு பணியாளா்கள், மேற்பாா்வையாளா்கள், பாதுகாவலா்கள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்டோா் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், அனைத்துப் பணியாளா்களுக்கும் பணியின் அடிப்படையில் ஒரே மாதிரியான ஊதியம், குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம், வார விடுமுறை, மாதந்தோறும் ஊதிய ரசீது, தூய்மைப் பணியாளா் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டவா்களுக்கு அடையாள அட்டை, பணியாற்றிய நாள்களுக்கு முழுமையான ஊதியம் வழங்க வேண்டும். . இஎஸ்ஐ, வருங்கால வைப்பு நிதி தொகைகளை முறையாக செலுத்த வேண்டும், 8 மணி நேர வேலை முறையை சட்டப்படி அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த பணியாளா்கள் இந்த திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதில், உடன்பாடு ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.