ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றப் பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தோழப்பன்பண்ணையைச் சேர்ந்த இசக்கி மகன் சிவனணைந்த பெருமாள் (50). இவர் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் எழுத்தராக வேலைபார்த்து வருகிறார். இவர் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்த போது பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் பேச்சி (28) என்பவர் அவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் சிவனணைந்த பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் உதவி-ஆய்வாளர் வேல்ராஜ் வழக்குப் பதிந்து, பேச்சியை கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து

இன்றைய ராசி பலன்கள் (மே 18 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு எப்படி?

கும்ப ராசிக்கு அனுகூலம்: இன்றைய ராசி பலன்கள்!

திரைப்படக் கல்வியின் அவசியம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
