நாகலாபுரம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி உறுப்பு கல்லூரியில் பொருளாதார துறை சார்பாக தமிழகமும் நீர் மேலாண்மையும் எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஜெயசிங் தலைமை வகித்தார். பொருளாதார துறை தலைவர் சுரேஷ்பாண்டி முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் அருணாச்சலம், விஜயமோகனன் பிள்ளை, முத்துராஜா, ஹரிமோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் 13 கல்லூரிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பேராசிரியர் அன்னகுமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டில் வேண்டாம்! கனிமொழி கடும் விமர்சனம்

2021 தேர்தலில் பல வித்தைகள் காட்டிய நோட்டா! இந்த முறை?

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் மிருணாள் தாக்குர்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

