எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாகலாபுரம் அரசு கல்லூரியில் கருத்தரங்கு

நாகலாபுரம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி உறுப்பு கல்லூரியில் பொருளாதார துறை சார்பாக

Updated On :22 அக்டோபர் 2018, 8:05 pm

நாகலாபுரம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி உறுப்பு கல்லூரியில் பொருளாதார துறை சார்பாக தமிழகமும் நீர் மேலாண்மையும் எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஜெயசிங் தலைமை வகித்தார். பொருளாதார துறை தலைவர் சுரேஷ்பாண்டி முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் அருணாச்சலம், விஜயமோகனன் பிள்ளை, முத்துராஜா, ஹரிமோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் 13 கல்லூரிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பேராசிரியர் அன்னகுமார் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.