நாசரேத் வாரச் சந்தையில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

நாசரேத் வாரச் சந்தையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  
Updated on
1 min read

நாசரேத் வாரச் சந்தையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  
நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் ம. ரெங்கசாமி தலைமையில்,  சுகாதார ஆய்வாளர் பால்ஆபிரகாம் உள்ளிட்ட குழுவினர், பேரூராட்சிக்குள்பட்ட வாரச்சந்தை பகுதியில் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கையாக  செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com