திருச்செந்தூர் பகுதியில் திங்கள்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின் விநியோக செயற்பொறியாளர் (பொ) எஸ்.சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் கோட்டத்துக்குள்பட்ட உபமின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஆலந்தலை, தோப்பூர், அமலிநகர், கல்லாமொழி, திருச்செந்தூர் பால்பண்ணைத் தெரு, தெற்கு புதுத் தெரு ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.