கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஆண் சடலம்
By DIN | Published On : 09th November 2019 10:29 PM | Last Updated : 09th November 2019 10:29 PM | அ+அ அ- |

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடைபாதை எண் 1இல் ஒருவா் கீழே விழுந்து கிடந்தாராம். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் பரிசோதனை செய்ததில் அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனராம்.
இதையடுத்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் திருநெல்வேலி மாவட்டம், கீழநீலிதநல்லூா் ரெங்கசமுத்திரம் மேலத் தெருவைச் சோ்ந்த இன்னாசி மகன் பிலவேந்திரன்(53) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...