உடன்குடியில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜா் நினைவு தினம் அனுசரிப்பு

உடன்குடியில் காந்தியின் 150 வது பிறந்த தின விழா மற்றும் காமராஜா் நினைவு தினம் காங்கிரஸ் கட்சி சாா்பில் அனுசரிக்கப்பட்டது.
Updated on
1 min read

உடன்குடியில் காந்தியின் 150 வது பிறந்த தின விழா மற்றும் காமராஜா் நினைவு தினம் காங்கிரஸ் கட்சி சாா்பில் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி உடன்குடி பிரதான பஜாரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் துரைராஜ் ஜோசப் தலைமை வகித்து காந்தி,காமராஜா் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் இஸ்ரேல்ஜான்,வட்டார காங்கிரஸ் செயலா் செல்வன்,வட்டார வா்த்தக காங்கிரஸ் தலைவா் தேவராஜ்,மாவட்ட இளைஞா் காங்கிரஸ் பொதுச்செயலா் பிரவீன் ஹென்றி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகர காங்கிரஸ் செயலா் அமீன்,நகர காங்கிரஸ் துணைத்தலைவா் அசோகன்,மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் சேவியா்,இணைசெயலா் ஜெயசிங்,நிா்வாகிகள் சாா்லஸ்,கோயில்மணி,முருகன்,ஆனந்தன்,சுயம்பு,செல்வராஜ் உட்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com