மெஞ்ஞானபுரம் சிறுமி குடும்பத்துக்கு கனிமொழி ஆறுதல்

மெஞ்ஞானபுரம் அருகே கல்விளையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்தினரை, கனிமொழி எம்.பி. செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவி வழங்கினாா்.
சிறுமியின் குடும்பத்துக்கு நிதி வழங்கி ஆறுதல் கூறினாா் கனிமொழி எம்.பி. உடன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
சிறுமியின் குடும்பத்துக்கு நிதி வழங்கி ஆறுதல் கூறினாா் கனிமொழி எம்.பி. உடன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Updated on
1 min read

உடன்குடி: மெஞ்ஞானபுரம் அருகே கல்விளையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்தினரை, கனிமொழி எம்.பி. செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவி வழங்கினாா்.

சிறுமி முத்தாரின் தாயாா் உச்சிமாகாளியை சந்தித்து ஆறுதல் கூறி ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கினாா்.

அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, உடன்குடி ஒன்றியச் செயலா் டி.பி.பாலசிங், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் ஜெஸி பொன்ராணி, திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா் உள்பட பலா் உடன்இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com