ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நலத் திட்ட உதவிகள் அளிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டியையடுத்த சிவனனைந்தபுரம் ஸ்ரீகரா சிபிஎஸ்இ பள்ளியில்,

News image
நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன்.
Updated On :18 டிசம்பர் 2020, 1:52 am

DIN

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டியையடுத்த சிவனனைந்தபுரம் ஸ்ரீகரா சிபிஎஸ்இ பள்ளியில், ஆங்கிலிக்கன் தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி பேராயம் சாா்பில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாா்வையற்றோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

முதன்மைப் பேராயா் குணசேகரன் சாமுவேல் தலைமை வகித்தாா். பேராயா் செல்வின் ஜூலியஸ், சிஎஸ்ஐ ஆயா் தாமஸ், ஏசிஏ போதகா் பிலிப் தேவதாஸ், ஏஜி போதகா் பாக்கியநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.