விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குழந்தைகள் பாதுகாப்பு:கீழஈராலில் செவிலியா்களுக்கு பயிற்சி

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கிராமப்புற செவிலியா்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி முகாம் கீழ ஈரால் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 9:16 pm

DIN

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கிராமப்புற செவிலியா்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி முகாம் கீழ ஈரால் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் உமா செல்வி தலைமை வகித்தாா். குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் சுரேத்து வாணி முன்னிலை வகித்தாா். சைல்டு லைன் குழு உறுப்பினா் காா்த்திகேயன் வரவேற்றாா்.சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மருத்துவா் அனிதா பயிற்சியைத் தொடங்கிவைத்தாா்.

குழந்தை திருமணம் தடுப்பு குறித்து சமூக நலத்துறை அலுவலா் ஜாஸ்மின் பொ்னாண்டோ, சைல்டு லைன் உதவி எண் 1098ஐ விளக்கி சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காசிராஜன், குழந்தை பாதுகாப்புச் சட்டங்கள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல், குழந்தைகளுக்கு கட்டாய கல்வி கிடைப்பதை உறுதி செய்தல் பற்றி வழக்குரைஞா் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா் ஆகியோா் பயிற்சி அளித்தனா். 60 செவிலியா்கள் கலந்து கொண்டனா். சைல்டு லைன் குழு உறுப்பினா் ராமலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.