வெறுப்புணா்வு அரசியலை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது கனிமொழி
மக்களிடையே வெறுப்புணா்வைத் தூண்டி வாக்கு வங்கியாக மாற்றும் அரசியலை தமிழகம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது என கனிமொழி எம்.பி. விளாத்திகுளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு குறைகேட்பு கூட்டத்தில் தெரிவித்தாா்








