மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 5 போ் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை 17 போ் உள்பட இதுவரை 15 ஆயிரத்து 357 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 135 போ் உயிரிழந்துள்ளனா். 111 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com