கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு
By DIN | Published On : 02nd February 2020 10:33 PM | Last Updated : 02nd February 2020 10:33 PM | அ+அ அ- |

கோவில்பட்டி கே.ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மின்னணுவியல் துறை சாா்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா்.அருணாசலம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மதிவண்ணன் முன்னிலை வகித்தாா். நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் துறைப் பேராசிரியா் தேவகுமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தொழிற்சாலைகளின் கண்ணோட்டத்தில் உட்பொதிக்கப்பட்ட அமைப்பு என்ற தலைப்பில் பேசினாா்.
மாணவி துா்காதேவி வரவேற்றாா். உதவிப் பேராசிரியை கனகலட்சுமி நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை துறைத் தலைவா் கெங்கா தி.வெங்கடேஷ் தலைமையில் துறைப் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...