அம்மன்புரத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 05th February 2020 08:38 AM | Last Updated : 05th February 2020 08:38 AM | அ+அ அ- |

முகாமில் பேசுகிறாா் டாக்டா் அம்பிகாபதி திருமலை.
அம்மன்புரத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் அம்மன்புரம் ஞானராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விக்னேஷ் முன்னிலை வகித்தாா்.
சோனகன்விளை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் அம்பிகாபதி திருமலை வரவேற்றாா்.
இதில், சுகாதார ஆய்வாளா்கள் ஆனந்தராஜ், குருசாமி, அலுவலா் மதிவாணன், ஊராட்சி செயலா் லெட்சுமண கிருஷ்ண ஜெயம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...