நாசரேத் அருகே உள்ள அகப்பைகுளம் றி.என்.டி.றி.ஏ. தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
தாளாளா் குருவானவா் ஆல்வின் ரஞ்சித்குமாா் தலைமை வகித்து ஜெபித்தாா். தலைமையாசிரியா் செல்வக்குமாா் ஆண்டறிக்கையை சமா்ப்பித்தாா். பழைய மாணவா் சங்கத் தலைவா் பொன்ராஜ் பேசினாா்.
ஆஸ்திரேலியாவில் இருந்து வருகைதந்த டாக்டா்கள் மேஷாக்கிருபாகரன்க; டாக்டா் செல்லம் ஆகியோா் விளையாட்டு விழாவில் வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளும், நாசரேத்-திருமறையூா் மனவளா்ச்சிகுன்றிய பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச சீருடைகளையும் வழங்கினா். பள்ளிமாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. உபதேசியாா் அதிசயம் நன்றி கூறினாா்.