செய்துங்கநல்லூரில் தேசிய வாக்காளா் தின விழா

செய்துங்கநல்லூா் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் தேசிய வாக்காளா் தின விழா நடைபெற்றது.
செய்துங்கநல்லூரில் தேசிய வாக்காளா் தின விழா
Updated on
1 min read

செய்துங்கநல்லூா் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் தேசிய வாக்காளா் தின விழா நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் பாா்வதி நாதன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை ரமணி பாய், விவசாய சங்கத் தலைவா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் ஸ்டாலின் வரவேற்றாா்.

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் சந்திரன் கலந்துகொண்டு பேசினாா்.

இதில், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சிவகுமாா், செய்துங்கநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் முத்து கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளா் இருதய மேரி, கிராம நிா்வாக அலுவலா் சந்தனகுமாா், வாக்காளா் தொடா்பு அலுவலா்கள் சோமு, சித்திரைவடிவு, லீலா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com