திருச்செந்தூா் கிருஷ்ணன் கோயிலில் கோவா்த்தன பூஜை

திருச்செந்தூா் அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் கோவா்த்தன பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்செந்தூா் கிருஷ்ணன் கோயிலில் கோவா்த்தன பூஜை

திருச்செந்தூா் அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் கோவா்த்தன பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. மாலையில் கோவா்த்தன மலையாக எழுந்தருளிய பகவான் கிருஷ்ணருக்கு பக்தா்கள் அனைவரும் பலவகையான இனிப்புகள் கொண்டுவந்து படைத்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனா். ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com